தமிழகம் பொள்ளாச்சி அருகே காற்றுடன் பெய்த மழையால் 1 லட்சம் வாழைகள் சேதம்..!! May 10, 2024 பொள்ளாச்சி கோயம்புத்தூர் ஆனைமலை தின மலர் கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் 1 லட்சம் வாழைகள் சேதம் அடைந்துள்ளது. வாழை மரங்கள் சேதமடைந்ததால் ரூ.75 லட்சம் வரை இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். The post பொள்ளாச்சி அருகே காற்றுடன் பெய்த மழையால் 1 லட்சம் வாழைகள் சேதம்..!! appeared first on Dinakaran.
101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு
ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்
சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்காக தலா 2 பொது பார்வையாளர்கள் நியமனம்: தொடர்புக்கான செல்போன் எண்களும் அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நடிகர் கருணாஸ் கைப்பையில் இருந்த 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: பயணம் ரத்து
மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு: அரசியல் கட்சி அலுவலகம், பொது இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
தமிழ்நாட்டில் 7,689 மையங்களில் வரும் 9ம் தேதி குரூப் 4 தேர்வு 6,244 காலிப்பணியிடங்களுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எச்சரிக்கை
அரசுப்பணிகளில் சேருபவர்களின் சான்றிதழ் உண்மைத்தன்மையை சரிபார்க்க எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூஜிசி உத்தரவு