PMகேர்ஸ் சட்டபூர்வத்தன்மையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: PMகேர்ஸ் சட்டபூர்வத்தன்மையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. PMகேர்ஸ் திட்டத்தின் கீழ் வரும் பணம் தவறாக பயன்படுத்துவதாக கூறி தொடர்ந்த மனு நிராகரிக்கப்பட்டது. ஏற்கெனவே அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.    …

The post PMகேர்ஸ் சட்டபூர்வத்தன்மையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: