வெள்ளியங்கிரி மலையேற பக்தர்கள் வர வேண்டாம்: வனத்துறை

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்கள் வர வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலையேறுவதற்கான அனுமதி N நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வனத்துறை அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 17 முதல் 3மாதங்களுக்கு மேலாக வனத்துறை வழங்கியிருந்த அனுமதி நேற்றுடன் நிறைவடைந்தது.

The post வெள்ளியங்கிரி மலையேற பக்தர்கள் வர வேண்டாம்: வனத்துறை appeared first on Dinakaran.

Related Stories: