தமிழகம் சென்னை அருகே பெருங்களத்தூரில் ரயில் மோதி ஐ.டி.ஊழியர் உயிரிழப்பு..!! May 29, 2024 Perungalathur சென்னை I.D. பிள்ளி தரணி சத்யா சென்னை: சென்னை அருகே பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் பலியானார். விரைவு ரயில் மோதியதில் ஐ.டி. ஊழியர் பிள்ளி தாரணி சத்தியா (23) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். The post சென்னை அருகே பெருங்களத்தூரில் ரயில் மோதி ஐ.டி.ஊழியர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
நிர்மலா சீதாராமனை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்: 2 பெண்கள் சேர்ந்து கோவை மக்களை சிதைத்து விட்டதாக செல்வப்பெருந்தகை காட்டம்
சிறையில் ஆடை கூட வழங்காமல் மீனவர்களுக்கு மொட்டையடித்து இலங்கை அரசு அட்டூழியம்: கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
சுற்றுலா வேன்-கார் பயங்கர மோதல் தந்தை, மகள்கள் உட்பட 4 பேர் பலி: மலேசிய தமிழர்கள் 8 பேர், டிரைவர் படுகாயம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
தேர்வுக்கும், ரிசல்ட்டுக்கு இடையே உள்ள காலத்தை குறைக்க நடவடிக்கை குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டி
மெரினா நீச்சல் குளம் சீரமைப்பு பணி அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு
2327 பதவிக்கு குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் 5.81 லட்சம் பேர் எழுதினர்: ஒரு பதவிக்கு 250 பேர் போட்டி; தேர்வு மையங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
போராட்ட குணத்துடன் மீண்டு வரும் கேரள மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக ஓணம் அமையட்டும்: முதல்வர் வாழ்த்து
அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது முதலீடாக மாறும் உறுதித்தன்மை கொண்ட நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பந்தங்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றி: வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்!