பெரியபாளையத்தில் தனியார் பேருந்து மீது கல்லூரி பேருந்து மோதி மாணவிகள் காயம்..!!

திருப்பூர்: ஊத்துக்குளி சாலை, பெரியபாளையத்தில் தனியார் பேருந்து மீது கல்லூரி பேருந்து மோதி மாணவிகள் காயமடைந்துள்ளனர். முன்னால் சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

The post பெரியபாளையத்தில் தனியார் பேருந்து மீது கல்லூரி பேருந்து மோதி மாணவிகள் காயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: