போதை அதிகமாக வேண்டும் என்பதால் கள்ளச்சாராயத்தையும், கஞ்சாவையும் நோக்கி நாங்கள் செல்கிறோம் என சிலர் சொன்னார்கள். தமிழ்நாட்டில் மது விலக்கு என்பது 100 சதவீதம் சாத்தியமில்லை. படிப்படியாக கள்ளுக்கடைகளை திறந்துவிட்டால் மதுக்கடைகளை குறைக்கலாம். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அனுமதி இல்லாமல் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது என சட்டம் இருந்தும் இது தொடர்ந்து அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
The post தமிழ்நாட்டில் மது விலக்கு 100 சதவீதம் சாத்தியமில்லை: அண்ணாமலை திட்டவட்டம் appeared first on Dinakaran.