இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) லலிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வின், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, வேளாண்மை இணை இயக்குநர் அசோக், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post செங்கல்பட்டில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.