எனவே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என சென்னையை சேர்ந்த ஞானேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு, மனுதாரரின் விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
The post வாகன நிறுத்துமிடங்களில் மேற்கூரை கோரி வழக்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.