பரந்தூரில் 61 ஹெக்டேர் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியீடு

சென்னை: புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூரில் 61 ஹெக்டேர் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பரந்தூர் புதிய விமானநிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரத்தில் தொடர் போராட்டம் நடக்கும் நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post பரந்தூரில் 61 ஹெக்டேர் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: