இந்தியா கேரளாவில் நாளை வயநாடு உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை! Aug 29, 2024 வயநாடு கேரளா வானிலை ஆய்வு மையம் வயநாடு கோழிக்கோடு கண்ணூர் காசர்கோடு கேரளாவில் நாளை வயநாடு உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. The post கேரளாவில் நாளை வயநாடு உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை! appeared first on Dinakaran.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் மனு..!!
ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்; இந்தியாவுக்காக வாக்களியுங்கள்: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்!!
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் முன்னேற்றம்: இந்தியாவில் மின்னல் வேகத்தில் எகிறிய ஐஃபோன் விற்பனை
கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம் சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாநில காவல்துறைக்கு உத்தரவு; உச்ச நீதிமன்றம் அதிரடி
மலையாள நடிகை பலாத்கார வழக்கு ஏழரை வருடங்களாக சிறையில் உள்ள சுனில்குமாருக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு: கேரள அரசுக்கு கண்டனம்
ராகுலுக்கு எதிராக தொடர் சர்ச்சை கருத்து பாஜவினரை ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள அறிவுறுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
10 ஆண்டுகளுக்கு பின் பேரவை தேர்தல் ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் இலவச வீடு திட்டம் 5.11 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,044 கோடி நிதி விடுவிப்பு: சட்டீஸ்கரில் மோடி வழங்கினார்
கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து டெல்லியின் புதிய முதல்வராகிறார் அடிசி: ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்