இந்நிலையில் கடந்த வாரம் சுமார் 5 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்த நிலையில் இதனை பயன்படுத்தி விவசாய பணிகள் மேற்கொள்ளும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை அறுவடை செய்ய விவசாயிகள் நிலங்களை சமன்படுத்தி அதில் காளான் கழிவுகளை கொட்டி மண்ணை வளப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்து வரும் நாட்களில் மழை பொழிவின் அடிப்படையில் விதைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதேபோல ஏற்கனவே பயிரிட்டு அறுவடைக்கு தயராக உள்ள கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களுக்கு மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மருந்துகளை தெளித்து வருகின்றனர்.
The post ஊட்டி சுற்று வட்டாரத்தில் மழையால் விவசாய பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.