ஆன்லைன் ரம்மி தடை செல்லாது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதா? இல்லையா?: ராமதாஸ் கேள்வி

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை செல்லாது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதா? இல்லையா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேல்முறையீடு செய்யப்பட்டது தொடர்பாக மக்களுக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

The post ஆன்லைன் ரம்மி தடை செல்லாது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதா? இல்லையா?: ராமதாஸ் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: