தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடி அதிகரிப்பு..!! Jan 20, 2024 ஒகனகன் காவிரி நதி தர்மபுரி தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 500 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடி அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.
ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த அன்னூர் பா.ஜ.க. பிரமுகர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு..!!
மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை என்பதால் குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
கனமழை எச்சரிக்கை.. 2.66 கோடி செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது: பேரிடர் மேலாண்மை துறை தகவல்
வேலூர் நீர்த்தேக்கங்கள் மூலம் மின்னுற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த சூழல் அனுமதி கோரியது அதானி நிறுவனம்
திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் முற்போக்கு இந்தியாவை படைக்க உறுதியேற்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 பேர் அடங்கிய 10 குழுக்கள் தயார்
திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கி திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு: மீட்கச் சென்றவர்களும் பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு