கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 பேர் அடங்கிய 10 குழுக்கள் தயார்

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 பேர் அடங்கிய 10 குழுக்கள் தயார்நிலையில் உள்ளது. மாநில பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 10 குழுக்கள் குமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

The post கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 பேர் அடங்கிய 10 குழுக்கள் தயார் appeared first on Dinakaran.

Related Stories: