ஒடிசாவைச் சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடந்த ஐ.டி. ரெய்டில் ரூ.300 கோடி பறிமுதல்..!!

ஒடிசா: ஒடிசாவைச் சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடந்த ஐ.டி. ரெய்டில் ரூ.300 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களாக நடந்த வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.300 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ஒடிசாவைச் சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடந்த ஐ.டி. ரெய்டில் ரூ.300 கோடி பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: