ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்த 137 பேரில் 8 பேருக்கு காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்த 137 பேரில் 8 பேருக்கு காயமடைந்துள்ளதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை வரவேற்ற பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறினார். காயமடைந்த அனீஷ், கார்த்திகேயன், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்த 137 பேரில் 8 பேருக்கு காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: