மழைநீர் வடிகால் பணிகளில் தொய்வு இருக்கக் கூடாது: அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்


சென்னை: நிதிப் பற்றாக்குறை காரணமாக பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு ஏற்படுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சென்னையைப் பொறுத்தவரை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளுக்குதான் முக்கியத்துவம் வழங்க வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதிகளை மழைநீர் வடிகால் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து ஆய்வு செய்ய உள்ளோம் என்று சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேட்டி அளித்துள்ளார்.

The post மழைநீர் வடிகால் பணிகளில் தொய்வு இருக்கக் கூடாது: அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: