வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 300 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்..!!

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 300 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. 2-வது நிலையின் 1-வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியது.

The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 300 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: