×

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

உதகை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்சன் செல்வம், மணிகண்டன், ஜெயசீலன் ஆகியோரிடமும், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மூவரிடமும்  சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags : Kodanadu ,GP RC GI , Kotanadu, Murder, Robbery, Prosecution, C.P.C.I.D., Investigation
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...