×

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியலில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியலில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து உள்ளிட்ட 300 பேர் மீது இருபிரிவுகளில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Tiruvarur District ,Thiruthirapundi , Tiruvarur, rail strike, case registered
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் பத்மஸ்ரீ விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு