×

தஞ்சை சப்பர விபத்தில் 11 பேர் இறந்தது தொடர்பாக ஒருநபர் குழு விசாரணையை தொடங்கியது

தஞ்சை : தஞ்சை சப்பர விபத்தில் 11 பேர் இறந்தது தொடர்பாக ஒருநபர் குழு விசாரணையை தொடங்கியது. விசாரணைக்கு முன் ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோருடன் ஒருநகர் குழுவின் குமார் ஜெயிந்த ஆலோசனை மேற்கொண்டார்.


Tags : Thanjam Sabbhakara crash , A one-man team has launched an investigation into the deaths of 11 people in the Tanjore sabbath accident
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...