கோவை; இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்களின் வாழ்க்கை மாறியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊறுகாய், அப்பளம், கடலை மிட்டாய் விற்பவர்களின் நிலை உயர்ந்துள்ளது என கோவையில் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்….
The post ஊறுகாய், அப்பளம், கடலை மிட்டாய் விற்பவர்களின் நிலை உயர்ந்துள்ளது; பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.
