×

கிருஷ்ணகிரியில் காட்டு யானை தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளியில் காட்டு யானை தாக்கி கட்டட தொழிலாளி வெங்கடேசன் உயிரிழந்தார். விவசாய நிலத்துக்கு சென்றபோது யானை தாக்கி வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

The post கிருஷ்ணகிரியில் காட்டு யானை தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Venkatesan ,Veppanahalli ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...