×

அரக்கோணம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!!

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த ஓச்சேரியில் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தார். அமராபுரம் பகுதியில் உள்ள குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் கண்ணன் உயிரிழந்தார்.

 

The post அரக்கோணம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Ranipet ,Ochcheri ,Nemili ,Ranipet district ,Kannan ,Amarapuram ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...