×

காஷ்மீர் தாக்குதல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: காஷ்மீர் தாக்குதல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கை இந்த விளைவுகளை உருவாக்கியுள்ளது. உளவுத்துறை தோல்வி அடைந்திருக்கிறது என்பதையே இந்த தாக்குதல் காட்டுகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

The post காஷ்மீர் தாக்குதல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Kashmir ,Thirumavalavan ,Chennai ,Vice President ,BJP government ,Jammu ,Dinakaran ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...