×

வக்ஃபு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது

மதுரை: வக்ஃபு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற ம.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

 

The post வக்ஃபு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : MADURAI ,WAKFU ,M. ,Periyar bus station ,J. K. Winer ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...