×

காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் மாயம் என புகார்..!!

திருவள்ளூர்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் மாயம் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் 922 கிலோ எடை கொண்ட 30 வெள்ளி கட்டிகள் மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

The post காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் மாயம் என புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Khatupalli Adani ,Thiruvallur ,Katupalli Adani ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...