×

தெரு நாய்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: புளுகிராஸ் உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகளுடன் இணைந்து தெருநாய்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தெரு நாய்க்கடி சிக்கலுக்கு அரசால் மட்டுமே தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்தார்.

The post தெரு நாய்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani Ramadas ,Chennai ,Bluegrass ,Dinakaran ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...