×

நீதித்துறையை அவமதித்த சீமான் மீது வழக்கு பதிவு!

நீதித்துறையை அவமதித்த சீமான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். கடந்த நவம்பரில் யுடியூப் சேனல் ஒன்றில் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் சீமான் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

The post நீதித்துறையை அவமதித்த சீமான் மீது வழக்கு பதிவு! appeared first on Dinakaran.

Tags : Seeman ,Charles Alexander ,Madras High Court ,YouTube ,Dinakaran ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...