சென்னை: அயல்நாட்டு உயர்கல்வி கனவை பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கும் சாத்தியப்படுத்த வேண்டும் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசின் புதுமையான பல திட்டங்களில் இந்தச் சாதனையும் இடம்பெற வேண்டும் என தெரிவித்தார்.
The post அயல்நாட்டு உயர்கல்வி கனவை பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கும் சாத்தியப்படுத்துக: அரசுக்கு கி.வீரமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.
