×

சென்னையில் 5 கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னையில் 5 கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரை தூய்மை பணியை தனியாருக்கு தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் 5 கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Marina ,Pattinapakkam ,Thiruvanmiyur ,Besant Nagar ,Pudhu beaches ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...