சென்னை: தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்பப் பெறுக என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏல அறிவிப்புகள் விடுக்கப்பட்டன. தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் ஏல அறிவிப்பு பின்னர் நிறுத்தப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை திரும்பப் பெறுக: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
