×

பண்ருட்டி அருகே சோழர்கால சுடுமண் பொம்மை கண்டெடுப்பு..!!

கடலூர்: பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை தென் பெண் ஆற்றில் சோழர்காலத்து சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல்துறையினர் நடத்திய ஆய்வின்போது கிடைத்த சுடுமண் பொம்மை பெண் அரக்கியின் உருவம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பண்ருட்டி அருகே சோழர்கால சுடுமண் பொம்மை கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chola ,Panruti ,Cuddalore ,Kandarakottai Thenpen River ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...