×

தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள் நோபல் பரிசு வெல்வதை இலக்காக கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள், ஞானபீட விருது மட்டுமின்றி நோபல் பரிசு வெல்வதையும் இலக்காக கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக இலக்கியங்களை தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலகெங்கும் எடுத்துச் செல்வதை இலக்காகக் கொண்டு பன்னாட்டு புத்தக காட்சியின் மூலம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை புதிய சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள் நோபல் பரிசு வெல்வதை இலக்காக கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,First Minister ,K. Stalin ,Chennai ,Mu K. Stalin ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...