×

மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் காலநிலை மாற்ற விழிப்புணர்வு

சென்னை: காலநிலை மாற்ற வீராங்கனைகள்’ திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 100 மின்சார ஆட்டோ வாங்க ரூ.3.77 கோடியும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ரூ.10.80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

The post மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் காலநிலை மாற்ற விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...