×

2026ல் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலில் இருந்து நாடு முழுமையாக விடுபடும்: அமித் ஷா

சத்தீஸ்கர்: 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலில் இருந்து நாடு முழுமையாக விடுபடும் என அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளால் கடந்த 10 ஆண்டுகளில் தாக்குதல் சம்பவங்கள் 53 சதவீதம் குறைந்துள்ளதாகவும் சத்தீஸ்கரில் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

The post 2026ல் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலில் இருந்து நாடு முழுமையாக விடுபடும்: அமித் ஷா appeared first on Dinakaran.

Tags : Maoist ,Amit Shah ,Chhattisgarh ,Maoists ,Home Minister ,
× RELATED நக்சலைட்டுகளை ஒழிக்க சட்டீஸ்கரில் 4,000...