×

மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்!

சென்னை: மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது. புறப்பாடு மற்றம் வருகை வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கொட்டிய கனமழையால் விமான நிலையத்தில் நேற்று சேவை முடங்கியது.

 

The post மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Chennai ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...