×

போலி எஸ்.டி சாதிச்சான்று தந்து பணிசெய்து வந்த தலைமை மருத்துவர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம்!

நாமக்கல்: போலி எஸ்.டி சாதிச்சான்று தந்து பணிசெய்து வந்த தலைமை மருத்துவர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலி சான்றளித்து பணியில் சேர்ந்த மருத்துவரை சஸ்பெண்ட் செய்து பொதுசுகாதாரத்துறை இயக்குநர் நடவடிக்கை மேற்கொண்டார்.

 

The post போலி எஸ்.டி சாதிச்சான்று தந்து பணிசெய்து வந்த தலைமை மருத்துவர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம்! appeared first on Dinakaran.

Tags : Chief doctor ,Rajendran ,Namakkal ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...