×

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரை அவைத்தலைவர் பாதுகாப்பதாக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு..!!

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரை அவைத்தலைவர் பாதுகாப்பதாக மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்துவதை பாஜக கவுரவ பிரச்சனையாக கருதுகிறது. மணிப்பூர் கொடூரம் பற்றி விவாதம் நடத்துவது பற்றி 1 மணிக்கு அனைத்து கட்சி தலைவர்களுடன் மாநிலங்களவை தலைவர் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் எந்த பரிந்துரைகளையும் ஏற்காமல் பிரதமரை பாதுகாப்பதில் மட்டுமே அவைத்தலைவர் குறியாக உள்ளதாக கார்கே தெரிவித்துள்ளார்.

The post மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரை அவைத்தலைவர் பாதுகாப்பதாக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Malligarjune Karke ,Manipur ,Delhi ,Congress ,Malligarjun Karke ,Dinakaran ,
× RELATED மஹாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கான...