×

பணிக்கு திரும்பும் 3 பேரும் போராட்டத்தை கைவிடவில்லை: மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் விளக்கம்

டெல்லி: பணிக்கு திரும்பும் 3 பேரும் போராட்டத்தை கைவிடவில்லை என்று சாக்க்ஷி மாலிக் விளக்கமளித்துள்ளார். மல்யுத்த வீரர்களின் நீதிக்கான போராட்டம் தொடரும் என்று சாக்க்ஷி மாலிக் அறிவித்துள்ளார். நீதி கிடைக்கும் வரை போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின் வாங்கமாட்டோம் என்றும் மல்யுத்த வீராங்கனைகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

The post பணிக்கு திரும்பும் 3 பேரும் போராட்டத்தை கைவிடவில்லை: மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Sakshi Malik ,Delhi ,Dinakaran ,
× RELATED மஹாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கான...