புதிய முகநூல் பக்கத்தை துவக்க திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் முடிவு..!!

காரைக்கால்: புதிய முகநூல் பக்கத்தை துவக்க திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சனீஸ்வர பகவான் தேவஸ்தான முகநூல் பக்கத்தை, மர்ம நபர்கள் ஹேக் செய்து தொடர்ந்து ஆபாச புகைப்படத்தை பதிவு செய்து வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் தொடர்ந்து ஹேக் செய்து வந்ததால், முகநூல் பக்கத்தை சைபர் கிரைம் போலீசார் மூடினர்.

The post புதிய முகநூல் பக்கத்தை துவக்க திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: