புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பு

டெல்லி: புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதீனங்கள், பிரதமரை சந்தித்து செங்கோலை வழங்கினர். பிரதமருக்கு மதுரை, திருவாவடுதுறை ஆதீனங்கள் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

The post புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: