பீகாரில் 15 நாளில் 7-வது பாலம் இடிந்து விழுந்து விபத்து!!

பாட்னா : பீகார் மாநிலத்தில் அடுத்தடுத்து 6 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சிவான் மாவட்டத்தில் கண்டகி நதியில் கட்டப்பட்டுள்ள பாலம் இடிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. மதுபானி, அராரியா, கிழக்கு சம்பாரண், கிஷன்கஞ்ச் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே 6 பாலங்கள் இடிந்து விழுந்தன.

The post பீகாரில் 15 நாளில் 7-வது பாலம் இடிந்து விழுந்து விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: