அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 12ம் தேதி வரை நீட்டிப்பு!!

டெல்லி : டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி-ரோஸ் அவெள்யூ நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 12ம் தேதி வரை நீட்டிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: