நெல்லை-சென்னை இடையே இயக்கப்பட்ட வாராந்திர வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு

நெல்லை: வியாழக்கிழமைகளில் நெல்லை-சென்னை இடையே இயக்கப்பட்ட வாராந்திர வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.4-ம் தேதி முதல் ஜன.25 வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லை-சென்னை இடையே இயக்கப்பட்ட வாராந்திர வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: