நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் திருட்டுபோன காப்பர் கம்பிகள் மீட்கப்பட்டுள்ளது. ராஜேஷ் என்பவரிடம் இருந்து சுமார் 20 கிலோ காப்பர் கம்பிகள் உருக்கபட்ட நிலையில் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இது குறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.