நாமக்கல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெட்டுக்காட்டுபுத்தூரில் தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துக்கொண்டார். திவித்(5), தர்ஷன்(3) ஆகியோரை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு சசிகலாவும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். காதல் திருமணம் செய்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

The post நாமக்கல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: