தமிழகம் நாமக்கல் அருகே வீட்டில் அழுகிய நிலையில் தம்பதி சடலம் மீட்பு!! Jun 10, 2025 நாமக்கல் பொன்னுசாமி வாசுகி ராசம்பாளையம், நாமக்கல் மாவட்டம் நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசாம்பாளையத்தில் பொன்னுசாமி, அவரது மனைவி வாசுகி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். வீட்டில் அழுகிய நிலையில் இருந்த தம்பதியின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post நாமக்கல் அருகே வீட்டில் அழுகிய நிலையில் தம்பதி சடலம் மீட்பு!! appeared first on Dinakaran.
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக இயக்கம்
முருகன் மீது திடீரென பக்தி வந்தது எப்படி? தேர்தல் வருவதால் கடவுள்களை மதமாக்கி பாஜ அரசியல் சேட்டை: சீமான் சாடல்