நாகர்கோவிலில் பெய்த கனமழையால் மீனாட்சி கார்டன் பகுதியில் வெள்ளநீர்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பெய்த கனமழையால் மீனாட்சி கார்டன் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளநீர் சூழ்ந்த பகுதி மக்களுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தீயணைப்புத்துறையினர் வழங்கி வருகின்றனர்.

The post நாகர்கோவிலில் பெய்த கனமழையால் மீனாட்சி கார்டன் பகுதியில் வெள்ளநீர் appeared first on Dinakaran.

Related Stories: