தமிழகம் நாகப்பட்டினத்தில் வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை உயிரிழப்பு Sep 20, 2024 நாகப்பட்டினம் செல்லூர் சுனாமி நாகை மாவட்டம் யாசின்ராம் தின மலர் நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் யாசின்ராம்(2) உயிரிழந்தது. படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். The post நாகப்பட்டினத்தில் வீட்டின் மேற்கூரை விழுந்து குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; எள்ளு குட்டையில் கட்டப்பட்டிருந்த 34 வீடுகள் இடிப்பு!
நிறுத்தி வைக்கப்பட்ட குவாரிகளை திறக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கோட்டை நோக்கி செல்ல இருந்த பேரணி தடுத்து நிறுத்தம்..
தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு… சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்தது!!
சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு: மெட்ரோ நிர்வாகம்